
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை
தம்முடைய கிரியையைச் செய்ய தோன்றிய சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர், மனிதகுலத்தைச் சுத்திகரித்து இரட்சிக்கும் அனைத்து சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார். அவை அனைத்தும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வேதாகமத்தில் எழுதப்பட்டதை நிறைவேற்றியுள்ளது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதைப் பொறுத்தவரையில், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தேவன் எல்லா மனிதர்களிடமும் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும். இந்த வார்த்தைகள் மனிதர்களிடையே தேவன் வெளிப்படுத்திய முதல் உரையை உருவாக்குகின்றன. அதில் அவர் ஜனங்களை அம்பலப்படுத்தி, வழிநடத்துகிறார், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பளிக்கிறார், அவர்களுடைய மனதுடன் நெருக்கமாகப் பேசுகிறார். ஆகவே, தேவனுடைய அடிச்சுவடுகள், தேவன் இருக்கும் இடம், தேவனுடைய மனநிலை, தேவன் மற்றும் தேவனிடம் இருப்பது, தேவனுடைய எண்ணங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவருடைய அக்கறை என இவற்றை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு தேவன் தரும் அனுமதியின் முதல் வார்த்தைகள் இவை. சிருஷ்டிப்புக்குப் பின்னர் மூன்றாவது வானத்திலிருந்து தேவன் மனிதர்களிடம் பேசிய முதல் வார்த்தைகள் இவை என்றும், தேவன் தமது வார்த்தைகளின் மூலம் மனிதகுலத்திற்கு தமது இருதயத்தின் குரலை வெளிப்படுத்துவதற்கு தமது உள்ளார்ந்த அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
தேவனின் வெளிப்பாடுகள்
-
முதல் பகுதி: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்
— திருச்சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் (பிப்ரவரி 11, 1991 முதல் நவம்பர் 20, 1991 வரை) -
பகுதி இரண்டு: முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்
(பிப்ரவரி 20, 1992 முதல் ஜூன் 1, 1992 வரை) -
முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மர்மங்களைப் பற்றிய விளக்கங்கள்
(சிலஅத்தியாயங்களின் விளக்கங்கள்) -
பகுதி மூன்று: கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள்
(ஜூன் 1992 முதல் ஆகஸ்ட்2014 வரை) -
கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் I
(ஜூன் 1992 முதல் அக்டோபர் 1992 வரை)1விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்
2சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்
3மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்
4தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்
5தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்
6இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களை சரியான வழியில் நடத்திச் செல்கின்றது
7பரிபூரணப் படுத்தப்பட்டிருக்கிறவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்
8துன்மார்க்கன் நிச்சயமாக தண்டிக்கப்படுவான்
9ஒரு இயல்பான நிலைமையில் நுழைவது எப்படி?
10தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி
11யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி
12ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து
13ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்
14தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி
15நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்
16சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்
17ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்
20ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது
21தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?
22யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்
23நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்
24தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்
25மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?
26நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்
28மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு
29விசுவாசத்தில் ஒருவர் உண்மையின்மேல் கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல
30தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்
31ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து
32தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்
33தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை பரிபூரணமாக்குகிறார்
34ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்
35உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்
36தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்
37பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்
38வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்
39தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே
40“ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு
41தேவனை அறிந்தவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சி பகர முடியும்
42பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்
43தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்
44பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்
45சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
46ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?
47மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்
48தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்
-
கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் II
(நவம்பர் 1992 முதல் ஜூன் 1993 வரை)1கிரியையும் பிரவேசித்தலும் (1)
2கிரியையும் பிரவேசித்தலும் (2)
3கிரியையும் பிரவேசித்தலும் (3)
4கிரியையும் பிரவேசித்தலும் (4)
5தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)
6தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)
7தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)
16அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன
18ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)
19ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (2)
20ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)
21ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)
22தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்
23பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு
24நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!
-
கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் III
(ஜூலை 1993 முதல் மார்ச் 1994 வரை)1உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?
2ஆசீர்வாதங்களைக் குறித்த உங்கள் புரிதல் என்ன?
3தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?
4உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன
5விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
7கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது
8இரட்சகர் ஏற்கனவே ஒரு "வெண் மேகத்தின்" மீது திரும்பியுள்ளார்
9நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்
10நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை
11மீட்பின் யுகத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள மெய்யான கதை
13பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து
14பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்
16தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?
17தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்கள் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்
18மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு
19சகல சிருஷ்டிகளின் கர்த்தரே தேவன்
20ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்
21தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்
22தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்
23சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிக தேவையாயிருக்கிறது
24தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்
25தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்
26பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது
28தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்
-
கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் IV
(1994 முதல் 1997 வரை, 2003 முதல் 2005 வரை)1நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்
3கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்
4அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்
5நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?
6கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்
7உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்
8கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியை கொடுக்க இயலும்
9நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து
10நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?
13மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்
14தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது
15பூமியில் தேவனை அறிவது எப்படி
16மிகத் தீவிரமான ஒரு பிரச்சனை: துரோகம் (1)
17மிகத் தீவிரமான ஒரு பிரச்சனை: துரோகம் (2)
19உங்களின் செய்கைகளை நீங்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்
20தேவன் தான் மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்
22தேவன் தோன்றுதல் ஒரு புதிய யுகத்தைத் துவக்கியிருக்கிறது
23சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்
24தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்
-
கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் (தொடர்ச்சி)
(அக்டோபர் 17, 2013 முதல் ஆகஸ்ட் 18,2014 வரை)1தேவனை அறிவது என்பது தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்க்கும் பாதை ஆகும்
2தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது
3தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I
4தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II
பிற்சேர்க்கை:
தேவனுடையத் தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்