ஜீவிய அனுபவங்களின் சாட்சிகள்

38 கட்டுரைகள் 8 காணொளிகள்

ஒரு மருத்துவரின் தெரிவு

என்னோட சின்ன வயசுல என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு. என்னோட அம்மா முடக்குவாதத்துல கிடந்து, படுத்த படுக்கையாகி, வருஷம் முழுவதும் மருந்த…

எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும் உதவிப் போதகரா ச…

நான் இனிமேல் தேவனை வரம்புக்குட்படுத்த மாட்டேன்

நான் சின்ன வயசிலிருந்தே என்னோட அம்மாவோட சேந்து கர்த்தராகிய இயேசு மேல விசுவாசம் வச்சு, அவரோட அபரிவிதமான கிருபைய அனுபவிச்சேன். இது மனுக்குலத்து மேல கர்த…

பின்னடைவு மூலமாக நான் கற்றுக்கொண்டது

2014 ல, நான் திருச்சபைக்கான வீடியோ தயாரிப்பாளரா பயிற்சி பெற்றேன். அந்த நேரத்தில, ஒரு புதிய வீடியோவோட தயாரிப்புத் தொடங்கப்பட்டுது. ஆயத்த நேரத்தில, எனக்…

தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் மூலமாக வளர்வது

நான் 2020 டிசம்பர் மாசத்தில கடைசி நாட்களின் சர்வ வல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டேன். கொஞ்ச மாசங்களுக்கப்புறம் நான் திருச்சபைத் தலைவரா தேர்ந்தெ…

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய முடிக்கறப்போ, நல்ல…

என் குடும்பத்தின் துன்புறுத்தலை நான் எப்படி எதிர்கொண்டேன்

நான் சின்னவளா இருந்தப்போ, என் அம்மா அடிக்கடி: “ஒரு பொண்ணுக்கு, ஒரு நல்ல கணவனும் ஒரு இணக்கமான குடும்பம் அமையறத விட சிறந்த வாழ்க்க எதுவும் இல்ல. இந்த வி…

நான் ஏன் மிகவும் அகந்தையுள்ளவளாக இருந்தேன்

ஒரு நாளு திருச்சபை தலைவர்கள் ரெண்டு பேரு ஒரு பிரச்சனைய பத்தி என்கிட்ட சொன்னாங்க. சுவிசேஷப் பணியோட பொறுப்புல இருக்குற இசபெல்லா, அவங்களோட செயல்கள்ல கொள்…

நான் ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுத்துக்கொண்டிருந்தேன்?

ஒரு நாள் சுவிசேஷப் பணிக்காக ஒருவரத் தேர்ந்தெடுக்க திருச்சபைத் தேர்தல் நடந்துச்சு. எனக்கு ஆச்சரியமா, முடிவுகள் அறிவிக்கப்பட்டப்போ, சகோதர சகோதரிகள் என்ன…

தந்திரமாக இருப்பது எனக்கு எப்படித் தீங்கு விளைவித்தது

எங்களோட வேலை முடிஞ்ச உடனேயே, மாசத் தொடக்கத்துல, எங்களோட வேல சரியா நடக்கலன்னு ஒரு தலைவர் குறிப்பிட்டாரு, அதுக்கான காரணத்த சொல்லச் சொல்லி என்கிட்டக் கேட…

இந்தப் படிப்புகளை நான் பின்தொடர மாட்டேன்

நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்துல பிறந்தவன். என்னோட பெற்றோர் ரெண்டு பேருமே விவசாயிகள். எங்களோட குடும்பம் காய்கறிகளயும் நெல்லயும் பயிரிட்டு பிழைப்பு நடத்…

மேற்பார்வையை ஏதிர்த்த பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

2021 இல், நான் திருச்சபையில் நீர்ப்பாய்ச்சும் பணிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். அந்த நேரத்தில், மேற்பார்வையிடவும் எங்கள் வேலையைப் பற்றிய தகவலை உடனுக்க…

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும், ஒரு சில உறுப…

மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கிறிஸ்தவத்துல ஆர்வமுள்ளவளா இருந்தேன். ஆனா என்னோட குடும்பத்தார் பௌத்த மதத்தச் சேர்ந்தவங்களா இருந்ததால நான் கிறிஸ்தவளா மா…

சுவிசேஷத்தைப் பகிர்வதில் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி

என்னோட முழு குடும்பமும் கத்தோலிக்கர்களாயிருந்தாங்க, அங்கிருந்த மற்ற கிராமவாசிகள்ல பெரும்பாலானோரும் அப்படித்தான் இருந்தாங்க. ஆனா, எங்களோட கிராமத்துல உள…

தேவனைச் சார்ந்திருப்பதே மாபெரும் ஞானம்

2011 இலையுதிர் காலத்துல, என்னோட கிராமத்த சேர்ந்த ஃபாங் மின் என்கிற ஒரு நபர நான் சந்திச்சேன். அவங்க நல்ல மனிதத்தன்மையுள்ளவங்களா, ரொம்ப அன்பானவங்களா இரு…

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன். என்னைச் சு…

புதிய விசுவாசிகளுக்கு நீர்பாய்ச்சுவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்

இந்த வருஷம் ஜனவரியில, நான் திருச்சபையில் புதுசா வந்தவங்களுக்கு நீர்ப்பாய்ச்சிட்டு இருந்தேன். புதுசா வந்த சகோதரி ரேன் ஜியா அவங்க கணவர் ரெண்டு பேருக்கும…