விசுவாசமும் ஜீவியமும்

24 கட்டுரைகள்

கடைசி நாட்களின் அடையாளம்: இரத்த நிற மலர் சந்திர கிரகணம் 2022 இல் தோன்றுகிறது

உங்களுக்கு தெரியுமா? இரத்த நிலவு அடிக்கடி தோன்றுவதற்குப் பின்னால் கர்த்தர் திரும்பும் மர்மம் மறைந்துள்ளது. தெரிந்துகொள்ள இப்போது படியுங்கள்.

கிழக்கத்திய மின்னல் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தோன்றலும் கிரியையுமா?

மிங்பியான் சமீப காலங்களில், கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக மனுவுருவாகி மறுபடியும் வந்துள்ளதாகக் கிழக்கத்திய மின்னல் வெள…

பரலோக ராஜ்யத்தின் மறைபொருள் வேதாகமத்தில் உள்ள கர்த்தர் கற்பித்த ஜெபத்தில் மறைக்கப்பட்டுள்ளது

"உமது ராஜ்யம் வருக" என்று பலர் ஜெபிக்கிறார்கள், ஆனால் தேவனுடைய ராஜ்யம் எங்கே என்று தெரியவில்லை. இந்த கட்டுரையைப் படியுங்கள், இது கர்த்தருடைய ஜெபத்தில் மறைந்திருக்கும் மர்மங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும்.

கிறிஸ்தவ சிந்தனை: கிறிஸ்தவம் ஏன் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது?

அநேக மக்கள் குழப்பமடைகிறார்கள்: கர்த்தரை நம்புபவர்கள் அனைவரும் பைபிளைப் படிக்கிறார்கள், அப்படியானால் கிறிஸ்தவத்தில் ஏன் பல பிரிவுகள் உள்ளன? விடை காண இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

கத்தோலிக்க ஜெபம்: ஜெபமாலை ஜெபத்தை எப்போதும் ஜெபிப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பாரா?

ஜெபமாலை பிரார்த்தனை, நவநாட்கள் மற்றும் ஜெபமாலை ஊர்வலங்கள் முக்கிய கத்தோலிக்க சடங்குகள். ஆனால் ஒருவர் இந்த பிரார்த்தனை சடங்குகளை கடைப்பிடிக்கும்போது தேவனால் கேட்கபட முடியுமா?

விசுவாசம் பிரசங்கம்: விசுவாசம் என்றால் என்ன? தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தை நாம் எப்படிக் கட்டி எழுப்புவது?

இந்த கடினமான நேரத்தில் கஷ்டங்களை அனுபவிக்க நாம் எப்படி தேவன் மீது உண்மையான நம்பிக்கையை அதிகரிக்க முடியும்? இந்த கட்டுரையில் கிரியை மற்றும் ஆபிரகாமின் கதைகளிலிருந்து நீங்கள் பாதையைக் காணலாம்.

3 தியானங்களில் நல்ல பலன்களை அடைவதற்கு கிறிஸ்தவர்களுக்கான கோட்பாடுகள்

கிறிஸ்தவ வாழ்க்கையில் பக்தி இன்றியமையாதது. இந்த 3 கோட்பாடுகளையும் புரிந்துகொள்ளுங்கள், அதனால் நீங்கள் பயனுள்ள பக்தி செய்து வாழ்க்கையில் படிப்படியாக வளர முடியும்.

கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

பலர் வேலைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் கூட்டுறவில் கலந்து கொள்வதில்லை, அவர்கள் தொடர்ந்து பிஸியாக இருப்பதன் விளைவுகள் என்னவென்று தெரியவில்லை மற்றும் கூட்டுறவில் கலந்துகொள்வதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. இன்று, இந்த கட்டுரை நமக்கு பதிலைக் காட்டப் போகிறது.

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 1)

டான் சுன், இந்தோனேஷியா “உங்களிடம் பணம் இல்லாதிருக்கும் போது உங்கள் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உண்மையிலேயே …

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 2)

டான் சுன், இந்தோனேஷியா நான் மீண்டும் சோதனையில் விழுந்து, ஜனங்கள் ஏன் பணத்திற்காக கடினமாக உழைக்கின்றனர் என்பதற்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடிக்கிறேன…

நாம் நம்முடைய கோபமான சுபாவத்தை எவ்வாறு சரி செய்வது?

நான் என் கோபமான சுபாவத்தையும் பாவம் செய்வதையும் எப்படி சரி செய்வது, மற்றும் கர்த்தருடைய போதனைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பதையும் நான் தேட விரும்புகிறேன்.

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.

மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்?

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 வைரஸானது உலகை உலுக்கி, உலகை பீதிக்குள் ஆழ்த்தியது. மேலும், ஆப்பிரிக்காவில் பரவிய பெரும் எண்ணிக்கையிலான வெட்டுக்கிளிகள் அதி…

இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம்

நமது அன்றாட ஜீவியத்தில், தேவனுக்கு நெருக்கமாகி, தேவனுடன் உண்மையான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, நாம் தேவனுடன் ஒரு சரியான உறவைப் பராமரிக்கவும்,…

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

இப்போதெல்லாம், மக்கள் பணம், புகழ் மற்றும் இலாபத்திற்காக பரபரப்பாக இருக்கிறார்கள், மேலும் வாழ்க்கையின் வேகம் விரைவாகவும் இருக்கிறது, அதனுடன், ஜனங்கள் மென்மேலும் இன்னும் அதிக பரப்பரப்பாகி அவர்களது வாழ்க்கை வெறுமையாகவும் வேதனையாகவும் மாறி வருகின்றன. எனவே நமது ஆவிகளின் வெறுமையிலிருந்தும் வலியிலிருந்தும் நாம் எவ்வாறு விடுபட முடியும்? இந்த கட்டுரை படியுங்கள் பதிலை கண்டறியுங்கள்.

கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

பல கிறிஸ்தவர்கள் குழப்பமடைகிறார்கள்: தேவன் அன்பாயிருக்கிறார், அவர் சர்வ வல்லவர், அப்படியிருக்க அவர் ஏன் நம்மை துன்பப்படுவதற்கு அனுமதிக்கிறார்? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள்

கிறிஸ்தவர்கள் நோயை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அதை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்? நடைமுறையின் வழியைக் கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.

ஜெபம் செய்யும் முறை: கர்த்தரால் கேட்கப்படும்படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான 3 கோட்பாடுகள்

கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற ஜெபிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த 3 கொள்கைகளும் உங்கள் ஜெபங்களை தேவனின் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம்.