நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது

இந்தப் புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பபட்ட தொகுப்புகள் அனைத்தும் பிரதானமாக “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை, தொகுதி 1, தேவனுடைய தோற்றமும் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்ட கடைசி நாட்களில் தமது நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளாகும். இவைதான் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையைத் தேடுகிற மற்றும் ஆராய்ந்து பார்க்கிற ஒவ்வொரு நபரும் அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களாகும். இந்தப் புத்தகத்திலுள்ள தேவனுடைய வெளிப்பாடுகள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளதுபோலவே சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் சொல்லுபவையாக இருக்கின்றன. தேவனுடைய இந்த தற்போதயை வார்த்தைகள் அவர் தோன்றுவதற்கும் அவருடைய கிரியைக்கும் சிறந்த சாட்சியாக இருப்பதோடு, கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார் என்ற உண்மைக்கு சிறந்த சாட்சியாகவும் இருக்கின்றன. தேவனுடைய தோன்றலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவரும் முடிந்த அளவுக்கு விரைவாக அவருடைய குரலைக் கேட்க உதவுவதற்காகவே இந்தப் புத்தகம். கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கும் மற்றும் தேவன் தோன்றுவதையும் அவருடைய கிரியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவராலும் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடைசிக்கால கிறிஸ்துவின் உரைகள்