Tamil Christian Testimony | மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

மே 21, 2023

டேனி அவர்கள் ஒரு மியான்மார் கிறிஸ்தவர். மரித்து விட்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஒரு நாளுக்கப்புறம் அவர் திரும்ப உயிர் பெற்றார். அதன் பிறகு, அவர் மரித்து நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் கண்ணாரக் கண்ட பயங்கரமான காட்சிகளைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னார். அவர் என்னவெல்லாம் பார்த்தார்? அவரை ஆழமாகத் தொட்டது எது? அவருடைய அனுபவத்தை நாம் ஒன்றாக சேர்ந்து கேட்கலாம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க