Christian Crosstalk | எங்கள் போதகர் கூறினார்… | கர்த்தரின் வருகையை வரவேற்பதில் நாம் யாரைக் கேட்க வேண்டும்? (Tamil Subtitles)

மார்ச் 10, 2022

யு ஷுன்ஃபு மத உலகின் ஒரு விசுவாசி. அவள் போதகர்களையும் மூப்பர்களையும் நோக்கிப் பார்த்து ஆராதிக்கிறவள். "போதகர்களும் மூப்பர்களும் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள், மேலும் போதகர்களுக்கும் மூப்பர்களுக்கும் கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படிவது போல" என்று அவள் நினைக்கிறாள். அதனால் அவள் கர்த்தருடைய வருகையை வரவேற்பது உட்பட செய்வது எல்லாவற்றிலும் தனது போதகர் சொல்லுவதையே கேட்கிறாள். ஆனால் ஓர் அறிவார்ந்த விவாதத்தின் மூலம், மத கருத்துக்களின்படி நடப்பது முட்டாள்தனமானதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் என்று யு ஷுன்ஃபு அறிகிறாள். இறுதியாக விசுவாசத்தில் தேவனை மகிமைப்படுத்துவதே முதன்மையானது என்றும் ஒருவர் இருதயத்தின் "ஆலயத்தை" தேவனுக்காக ஒதுக்கவேண்டும் என்றும் அறிந்துகொள்கிறாள். ஆகவே, தானே மெய்யான வழியைத் தேடி ஆராய்வதைத் தெரிந்துகொள்கிறாள் …

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க