Tamil Christian Testimony | என் குடும்பத்தால் ஒடுக்கப்படுதல்: ஒரு கற்றல் அனுபவம்

பிப்ரவரி 14, 2023

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவராகிய முக்கிய கதாபாத்திரம், கனடாவில் வசிக்கும் ஒரு சீனப் பெண்மணி ஆவார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைக் கண்டனம் செய்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத உலகத்தினரால் பரப்பப்படும் பொய்களை அவரது கணவர் கேட்டு நம்பும்போது, அவரது விசுவாசத்தை எதிர்க்கவும், அவரது குடும்பத்துடன் சேர்ந்து அவரை ஒடுக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்கிறார். அவர்கள் அவரை நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டுப்போவதாகவும் கனேடிய அரசாங்கம் அவரை நாடு கடத்திவிடும் என்பதாகவும் அச்சுறுத்துகிறார்கள். இப்படித் தன் விசுவாசத்தை எதிர்க்கும் தன் குடும்பத்தை அவர் எப்படிக் கடந்து செல்கிறார்? அதிலிருந்து அவர் என்ன கற்றுக்கொள்கிறார்? நாம் அவரது கதையைக் கேட்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க