Tamil Sermon Series | சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

நவம்பர் 10, 2022

கடைசிநாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன், மனுக்குலத்தை இரட்சிக்கத் தோன்றி சத்தியத்தை வெளிப்படுத்தி கிரியை செய்தார். ஆன்லைன்ல லட்சக்கணக்கான வார்த்தைள கொண்டுள்ள மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை, பெரிய வெளிச்சம் போல கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பிரகாசிக்கிறது, மேலும் முழு உலகத்தையும் அசைக்கிறது. எல்லா நாடுகளிலும், பிராந்தியங்களிலும், பிரிவுகளிலும் உள்ள அநேக அநேக மக்கள் தேவனுடைய சத்தத்தை கேட்டுருக்காங்க, ஆவலா அவர ஏத்துக்கிட்டாங்க. ராஜ்யத்தின் சுவிசேஷம் நிறுத்தமுடியாத ஆற்றலோடும், வேகத்தோடும் பரவி விரிவடைஞ்சி, வேதத்தின் தீர்கதரிசனங்கள முழுமயா நிறைவேத்துது: "கடைசி நாட்களில் யேகோவாவின் வீடாகிய மலையானது மலைகளின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டு குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வரும்" (ஏசாயா 2:2). "மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்" (மத்தேயு 24:27). (© BSI) இருந்தாலும், சர்வவல்லமயுள்ள தேவன இன்னும் அநேக விசுவாசிகள் ஏத்துக்கிறதில்ல, ஏன்னா, அவரு வழக்கமான நபர் போல காட்சியளிக்காரு, கர்த்தராகிய இயேசுவின் தோற்றத்தில மேகங்கள் மீது அவர் வார்ரதில்ல, இல்லனா சர்வவல்லமயுள்ள தேவன் இயேசுன்னு அழைக்கபடல, சர்வவல்லமயுள்ள தேவன் என்கிற நாமத்த வேதம் ஒருபோதும் சொல்லல. சர்வவல்லமயுள்ள தேவன விசுவாசிப்பது கர்த்தராகிய இயேசுவுக்கு துரோகம் செய்றதுன்னு அவங்க ஆக்கினைக்குள்ள கூட தீர்ப்பாங்க. விளைவா, இன்னும அவுங்க கர்த்தர வரவேற்கல, ஆனா, பேரழிவுக்கு ஆட்பட்டுருக்காங்க. சர்வவல்லமயுள்ள தேவன ஏற்பது இயேசுவுக்கு துரோகம் செய்றதா இல்லயா? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த நிகழ்சியில் தேவனுடைய தோன்றுதலயும் கிரியையயும் பற்றி அதிகமா கத்துக் கொள்வோம், பதிலை காண முயற்சி செய்வோம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க