ஜீவியத்தை அனுபவித்தல் | நான் எனது போதகரின் உண்மையான சுபாவத்தைப் பார்த்தேன்

பிப்ரவரி 12, 2021

முக்கிய கதாபாத்திரமான சென் குயான், ஒரு கிறிஸ்தவர். அவர் எப்போதும் போதகரையும் அவரோட மனைவியையும் தன்னோட ஆவிக்குரிய பெற்றோரா நினைத்திருக்கிறார். இருப்பினும், அவர் பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசிக் கால கிரியையை ஏத்துகிட்டு, தேவன் திரும்பி வந்த செய்தியை போதகர்கிட்ட மகிழ்ச்சியோட பகிர்ந்து கொள்ளும்போது, போதகர் அதைப் பொருட்படுத்தாம இருக்கிறது மட்டுமல்லாம, உண்மையான வழியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க சென் குயானை மீண்டும் மீண்டும் துன்புறுத்த முயற்சிக்கிறதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். போதகர், திருச்சபையோட மற்ற உறுப்பினர்களைக் கூட தவறாக வழிநடத்தி சென் குயானை நிராகரிக்க தூண்டுகிறார். இது சென்னுக்கு அதிக வேதனையையும் குழப்பத்தையும் கொடுக்குது. ஒரு காலத்துல ரொம்ப அற்புதமா தெரிஞ்ச போதகரால எப்படி அந்தமாதிரி செயல்பட முடியும்னு சென் ஆச்சரியப்படுறார். கூட்டங்களில கலந்துக்கிறது மூலமும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளைப் படிக்கிறது மூலமும், அவர் போதகரோட உண்மையான சுபாவங்கள ஒரு மாயமான பரிசேயரா பார்க்கிறார், மேலும் அவர் போதகரோட கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பபடுகிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க