Sermon Series: Seeking True Faith | இரட்சகர் திரும்பிவரும்போது அவர் இன்னும் இயேசு என்றே அழைக்கப்படுவாரா? (Tamil Subtitles)

மார்ச் 17, 2022

கடைசி நாட்களில், இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், சத்தியங்ளை வெளிப்படுத்தி, மனுக்குலத்தை முழுவதுமாகக் இரட்சிக்கத் தோன்றி கிரியை செய்து வருகிறார். மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற புத்தகம் உலகத்துக்காக இணையத்துல வந்ததில் இருந்து, எல்லா ஜனங்களும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்பதைப் பார்த்தும், தேவனுடைய குரலைக் கேட்டும் வருகின்றனர். அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவன்தான் மீண்டும் வந்த கர்த்தராகிய இயேசு என்று உறுதியாக இருந்து, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, குடித்து, தேவனுடைய வார்த்தைகளின் தண்ணீர் பாய்ச்சுதலையும் மேய்ச்சலையும் அனுபவித்து மகிழுகிறார்கள். அவர்களின் விசுவாசம் வளர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனின் பெயரைப் பரப்ப விரைகிறார்கள். இருப்பினும், சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போலவே இருப்பதையும், அவர் இயேசு என்று அழைக்கப்படவில்லை என்பதையும், அவருடைய நாமம் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும், இயேசுவின் ஆவிக்குரிய சாயலில் அவர் தோன்றவில்லை என்பதையும் சிலர் பார்க்கிறார்கள், எனவே சர்வவல்லமையுள்ள தேவன் மீண்டும் வந்த கர்த்தராகிய இயேசு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதன் விளைவாக, அவர்கள் இன்னும் கர்த்தரை வரவேற்காமல், பேரழிவுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய பரிதாபம்! எனவே, இரட்சகர் திரும்பி வரும்போது, அவர் இன்னும் இயேசு என்றே அழைக்கப்படுவாரா? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற அத்தியாயத்தில், நாம் ஒன்றாக சத்தியத்தைத் தேடி பதிலைக் கண்டறியலாம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க