Tamil Christian Testimony 2023 | ஒரு "திருடப்பட்ட" ஆசீர்வாதம்

மார்ச் 26, 2023

அவர் சோலா ஃபைடு திருச்சபையில் ஒரு விசுவாசியாக இருக்கிறார். தன் மனைவி எப்பொழுதும் புத்தகம் வாசிப்பதை அவர் கவனிக்கும்போது, அவள் தவறான விஷயத்தை விசுவாசித்திருக்கிறாள் என்று அவர் ஏன் கவலைப்பட ஆரம்பிக்கிறார்? அது என்னவென்று பார்ப்பதற்காக அவர் ஏன் போதகரிடம் புத்தகத்தை எடுத்துச் செல்கிறார்? அவர் தேடும் பதில்களை போதகரால் கொடுக்க முடியாமல்போனபோது, அவர் ஏமாற்றம் அடைகிறார், தன் மனைவி கண்டுபிடித்து விடாதபடி, ஏன் அவளுக்குத் தெரியாமல் புத்தகத்தை வாசிக்கிறார்? மேலும், அவர் அந்தப் புத்தகத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறார்? அதைத் தெரிந்துகொள்ள "ஒரு 'திருடப்பட்ட' ஆசீர்வாதம்" என்ற இந்தக் காணொளியைப் பார்க்கவும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க