Tamil Sermon Series | ஒன்றான மெய் தேவன் யார்?

அக்டோபர் 25, 2022

இன்றைய உலகில், பெரும்பாலான மக்களுக்கு ஏதோ ஒருவித நம்பிக்கை உள்ளது; பெரும்பாலான மக்கள் ஒரு தேவன் உண்டு என்று நம்புகிறார்கள், அவர்கள் அனைவருமே தங்கள் இருதயத்தில் அந்தக் குறிப்பிட்ட ஒரு தேவனை நம்புகிறார்கள். இதன் விளைவாக, பல நூற்றாண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களின் மக்களும் பல்வேறு தேவர்களை, நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தேவர்களைக் கூட நம்புகின்றனர். பல தேவர்கள் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே ஒரு ஒன்றான மெய்தேவனே உண்டு. ஆக வானங்களையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற அந்த ஒன்றான மெய்த்தேவன் யார்? "மெய் விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயத்தில், ஒன்றான மெய்த்தேவனை அடையாளம் காண நாம் இணைந்து ஆராயலாம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க