Tamil Christian Testimony 2023 | தேவனுடைய வார்த்தைகள்தான் திருமணத்தின் சோகத்திலிருந்து என்னை வெளியில் கொண்டுவந்தன

பிப்ரவரி 28, 2023

அவர் வசதியானதும், மகிழ்ச்சியானதுமான ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்கிறார், ஆனால், எதிர்பாராத வேளையில், தன் கணவரின் துரோகத்திற்குப் பிறகு, அவர் கசப்பிலும் வேதனையிலும் தான் மூழ்குவதைக் காண்கிறார். அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டு மற்ற பெண்ணையும் தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கிறார். அப்போதுதான் சர்வவல்லமையுள்ள தேவன் அவருக்குத் தம்முடைய இரட்சிப்பின் கரத்தை நீட்டுகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதன் மூலம், அவர் மனிதகுலத்தின் பொல்லாப்பு மற்றும் சீரழிவு பற்றிய தெளிவைப் பெறுகிறார் மற்றும் திருமண துரோகத்திற்கான மூலக் காரணத்தைக் காண்கிறார். உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடைவது என்பதை அவர் கற்றுக்கொள்கிறார் மற்றும் அவரது சிதைந்துபோன திருமணத்தின் இருளில் இருந்து வெளியே வருகிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க