Tamil Sermon Series | மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

டிசம்பர் 12, 2022

விதியைப் பற்றிக் குறிப்பிடும்போது, பெரும்பாலான ஜனங்கள் நல்ல விதியைப் பணம், அந்தஸ்து மற்றும் வெற்றிபெறுவதுடனும், ஏழைகள், வெளிச்சத்துக்கு வராதவர்கள், பேரழிவுகளாலும் கஷ்டங்களாலும் பதிக்கப்பட்டவர்களைக் கீழாக எண்ணி கெட்ட விதியுடனும் ஒப்பிடுகிறார்கள். ஆகவே, தங்கள் விதியை மாற்ற அவர்கள் ஆர்வமாக அறிவைத் தேடுகிறார்கள். இது செல்வத்தையும் அந்தஸ்தையும் அடைய உதவும் மற்றும் இவ்வாறு தங்கள் விதியை மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள். வாழ்க்கையில் பணம், அந்தஸ்து மற்றும் வெற்றியை அடைவது நல்ல விதியை அடைந்திருப்பதைக் குறிக்குமா? பேரழிவாலும் துரதிர்ஷ்டத்தாலும் பாதிக்கப்படுவது உண்மையில் கெட்டவிதியைக் கொண்டிருப்பதைக் குறிக்குமா? அறிவால் ஒருவரின் விதியை மாற்ற முடியுமா? யாரால் உண்மையில் மனுக்குலத்தை இரட்சித்து நமது விதியை முற்றிலுமாக மாற்றமுடியும்? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயத்தில், மனிதகுலம் இரட்சிப்பைக் அடைந்து பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் வழியைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க