Christian Testimony 2021 | கஷ்டத்தின் மூலம் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வது (Tamil Subtitles)

அக்டோபர் 1, 2021

முக்கிய கதாபாத்திரத்தின் மகனுக்கு ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டபோது, அவள் ஜெபம் செய்து தேவனை சார்ந்து கொள்கிறாள், அவனுடைய முதல் அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாகிறது; அவளுடைய விசுவாசத்தில் அவளுடைய உற்சாகம் இன்னும் பெரிதாக வளர்கிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக, அவனது கட்டி மீண்டும் வந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று மோசமாகிறது. அவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், மனக்கசப்பை உணர்கிறாள். ஆனால் தேவனுடைய வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்பட்டதன் மூலமும், வெளிப்படுத்தப்பட்டதன் மூலமும் அவளுடைய விசுவாசமும் அவள் விட்டுவிட்ட மற்றும் செலவழித்த அனைத்தும் தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே என்பதை அவள் உணர்கிறாள். அவள் தேவனை வஞ்சித்து அவருடன் பரிவர்த்தனைகளை நடத்தி வருகிறாள். அவள் இதைக் குறித்து மிகவும் வருந்துகிறாள், ஜெபித்து தேவனிடத்தில் மனந்திரும்புகிறாள், அவருடைய ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியத் தயாராகிறாள். சில காலம் கழித்து அவள் மகனுடைய நிலை அதிசயமாக முன்னேற்றமடைகிறது, அவள் இருதயத்திலிருந்து தேவனுக்கு உண்மையாய் நன்றி கூறுகிறாள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க