Tamil Christian Testimony | சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

நவம்பர் 28, 2022

அவர் திருச்சபையின் காணொளிப் பணியின் மேற்பார்வையாளராக இருக்கிறார். அவர் தன் கடமையில் திறம்பட செயல்படுகிறார் என்பதைக் கண்டறிந்ததும், அசதியாய் இருக்கத் தொடங்குகிறார், அப்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்கிறார், மேலும் பணியை விரிவாகப் பின்தொடர்ந்து கண்காணிக்கவில்லை. அதன் பிறகு, அவரது சகோதர சகோதரிகள் உருவாக்கின காணொளிகளில் பிரச்சினைகள் தோன்றுகின்றன, மேலும் அவை மறுபடியும் செய்யப்பட வேண்டியதாயிற்று. நடைமுறைப் பணிகளைச் செய்யத் தவறியதே இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை அவர் உணர்கிறார். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலமாக, அவர் தன்னைப் பற்றி எத்தகைய அறிவைப் பெறுகிறார்? அவருடைய கடமையைப் பற்றிய அவருடைய அணுகுமுறை எப்படி மாறுகிறது? தயவுசெய்து காணொளியைப் பாருங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க