Christian Song | தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

வெளிப்படுத்தல் 22:13

ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் படிக்கு தேவன் மாம்சமாகிறார்

இதன் அர்த்தம் பழையது முடிந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் அவர் மனுஷரிடையே கிரியை செய்யும்போது,

அது ஒரு புதிய யுத்தத்தின் தொடக்கமாக இருக்கிறது.

புதிய கிரியை இல்லாவிட்டால்,

பழைய கிரியைக்கு முடிவு இருக்காது,

பழைய கிரியைக்கு முடிவு இல்லாதபோது,

சாத்தானுடனான யுத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதற்கு

இதுவே சான்றாக இருக்கிறது

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

அவரே தமது கிரியையை செயல்பாட்டில் வைத்துக்கொள்ளுகிறவர்,

முந்தைய யுகத்தை முடித்துவைக்க வருகிறவர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

சாத்தானை அவர் தோற்கடிப்பதற்கு, அதுவே சான்றாக இருக்கிறது,

உலகை அவர் ஜெயங்கொள்ளுகிறதற்கு அதுவே சான்றாக இருக்கிறது.

விதைக்கிறவரும் அறுக்கிறவரும் அவரே,

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

தேவன் மனுஷரிடையே வந்து புதிய கிரியைகளைச் செய்தால்,

அப்போதுதான் மனுஷன் சாத்தானின் ராஜ்யத்திலிருந்து விடுபட்டு,

ஒரு புதிய ஜீவிதத்தையும் புதிய தொடக்கத்தையும் பெற முடியும்.

இல்லையெனில், மனுஷன் என்றென்றுமாய் பழைய யுகத்திலேயே ஜீவிப்பான்,

என்றென்றுமாய் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் ஜீவிப்பான்.

தேவன் வழிநடத்துகிற ஒவ்வொரு யுகத்திலும், மனுஷனின் ஒரு பகுதி விடுவிக்கப்படுகிறது,

இதனால் மனுஷன் தேவனின் கிரியையுடன் புதிய யுகத்தில் பிரவேசிக்கிறான்.

தேவன் ஜெயங்கொள்ளுகிறபோது,

அவரைப் பின்பற்றுபவர்களும் ஜெயங்கொள்ளுவார்கள்.

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

அவரே தமது கிரியையை செயல்பாட்டில் வைத்துக்கொள்ளுகிறவர்,

முந்தைய யுகத்தை முடித்துவைக்க வருகிறவர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

சாத்தானை அவர் தோற்கடிப்பதற்கு, அதுவே சான்றாக இருக்கிறது,

உலகை அவர் ஜெயங்கொள்ளுகிறதற்கு அதுவே சான்றாக இருக்கிறது.

விதைக்கிறவரும் அறுக்கிறவரும் அவரே,

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

இதனால் மனுஷன் தேவனின் கிரியையுடன் புதிய யுகத்தில் பிரவேசிக்கிறான்.

தேவன் ஜெயங்கொள்ளுகிறபோது,

அவரைப் பின்பற்றுபவர்களும் ஜெயங்கொள்ளுவார்கள்.

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

அவரே தமது கிரியையை செயல்பாட்டில் வைத்துக்கொள்ளுகிறவர்,

முந்தைய யுகத்தை முடித்துவைக்க வருகிறவர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

சாத்தானை அவர் தோற்கடிப்பதற்கு, அதுவே சான்றாக இருக்கிறது,

உலகை அவர் ஜெயங்கொள்ளுகிறதற்கு அதுவே சான்றாக இருக்கிறது.

விதைக்கிறவரும் அறுக்கிறவரும் அவரே,

தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க