திருச்சபைத் திரைப்படம் | நியாயத்தீர்ப்புக் கிரியையின் இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன (சிறப்பம்சம்)

ஆகஸ்ட் 16, 2022

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகு, பெந்தெகொஸ்தே நாளில் கிரியை செய்வதற்காகப் பரிசுத்த ஆவியானவர் மனிதன் மீது இறங்கினார். பாவமும், நீதியும், நியாயத்தீர்ப்பும் கொண்ட உலகை அவர் கடிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாம் பெற்று, நம் பாவங்களுக்காகக் கர்த்தரிடம் மனந்திரும்பும்போது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை நாம் அனுபவிக்கிறோம். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியை கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாக இருக்க வேண்டும் என்று சிலர் விசுவாசிக்கிறார்கள். அதை நாம் பெறும் முறை சரியா? கர்த்தராகிய இயேசுவின் கிரியைக்கும், கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க