கிறிஸ்தவ பாடல் | தேவனுடைய வார்த்தையின் உங்கள் நடைமுறையில் முயற்சி செய்யுங்கள் (Tamil Subtitles)

ஜூன் 25, 2021

மக்கள் தேவன்மீது விசுவாசம் வைத்திருப்பதில் உள்ள மிகப் பெரிய தவறு என்னவென்றால்,

இந்த நம்பிக்கை அவர்களின் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது,

தேவன் அவர்களுடைய உண்மையான வாழ்க்கையில் இல்லை.

எல்லா மனுஷரும், தேவன் ஜீவித்திருப்பதை நம்புகிறார்கள்,

ஆனால் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை.

மனிதன் தேவனிடத்தில் அடிக்கடி ஜெபிக்கிறான்,

ஆனால் அவனுடைய இருதயத்தில்,

தேவனுக்கு சிறிய இடமே இருக்கிறது, எனவே அவர் மனிதனை முயற்சிக்கிறார்.

மனிதன் அசுத்தமாக இருக்கிறபடியால்,

அவன் இந்த சோதனைகளுக்கு மத்தியில், தன்னை அறிந்து கொள்ளவும்

எனவே அவன் வெட்கமடைகிறான், சோதனைகள் மூலமாக தன்னை அறிந்து கொள்கிறான்,

இல்லையெனில், மனிதன் பிரதான தூதனின் பிள்ளையாய் இருப்பான்,

மேலும் மிகவும் சீர்கெட்டவனாக மாறுவான்.

தேவனை விசுவாசித்து அவரை அறிந்து கொள்வதே

மனிதன் தேடும் இறுதி இலக்காக இருக்கிறது.

தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்த முயற்சி செய்,

இதனால் அவற்றை உங்கள் நடைமுறையில் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.

உங்களிடம் உபதேச அறிவு மட்டுமே இருந்தால்,

தேவன் மீதான உங்கள் விசுவாசம் வீணாகும்.

நீங்கள் கடைப்பிடித்து, அவரது வார்த்தையின்படி வாழ்ந்தால்,

உங்கள் விசுவாசம் பூரணமாயும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ற பிரகாரமும் இருக்கும்.

தேவன் மீது மனிதனின் விசுவாசத்தின் போது,

தேவனின் சுத்திகரிப்பின் கீழ் அவனது பல தனிப்பட்ட நோக்கங்கள் விலக்கப்படுகின்றன,

இல்லையெனில், ஒருவனும் தேவனால் பயன்படுத்தப்பட முடியாமற்போகும்,

மேலும் தேவன் அவர் செய்ய வேண்டிய கிரியையை மனிதனில் செய்ய முடியாது.

சர்வவல்லமையுள்ள தேவன் முதலில் மக்களை சுத்திகரிக்கிறார்,

இந்த வழியில் மனிதன் தன்னை அறிவான்

தேவன் மனிதனை மாற்றுகிறார் என்று.

பிறகு, தேவன் தம்முடைய ஜீவனை அவனுக்குள் செயல்படுத்துகிறார்,

இப்படியாக மனிதனின் இருதயத்தை முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும்.

உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து,

அவருடைய வார்த்தையை ஜீவனாக கொண்டிருக்கவில்லை என்றால்,

உங்களால் சத்தியத்தை கடைப்பிடிக்கவோ தேவனுடைய வார்த்தையின் படி

வாழவோ முடியாவிட்டால்,

தேவனை நேசிக்கும் இருதயம் உங்களிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும்,

மேலும் உங்கள் இதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது.

தேவனை விசுவாசித்து அவரை அறிந்து கொள்வதே

மனிதன் தேடும் இறுதி இலக்காக இருக்கிறது.

தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்த முயற்சி செய்,

இதனால் அவற்றை உங்கள் நடைமுறையில் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.

உங்களிடம் உபதேச அறிவு மட்டுமே இருந்தால்,

தேவன் மீதான உங்கள் விசுவாசம் வீணாகும்.

நீங்கள் கடைப்பிடித்து, அவரது வார்த்தையின்படி வாழ்ந்தால்,

உங்கள் விசுவாசம் பூரணமாயும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ற பிரகாரமும் இருக்கும்.

தேவனை விசுவாசித்து அவரை அறிந்து கொள்வதே

மனிதன் தேடும் இறுதி இலக்காக இருக்கிறது.

தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்த முயற்சி செய்,

இதனால் அவற்றை உங்கள் நடைமுறையில் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.

உங்களிடம் உபதேச அறிவு மட்டுமே இருந்தால்,

தேவன் மீதான உங்கள் விசுவாசம் வீணாகும்.

நீங்கள் கடைப்பிடித்து, அவரது வார்த்தையின்படி வாழ்ந்தால்,

உங்கள் விசுவாசம் பூரணமாயும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ற பிரகாரமும் இருக்கும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க