திருச்சபைத் திரைப்படம் | வேதாகமத்தைப் பின்பற்றுவது தேவனை விசுவாசிப்பதற்குச் சமமானதா? (சிறப்பம்சம்)

டிசம்பர் 1, 2023

மத உலகில் உள்ள பெரும்பாலான ஜனங்கள் வேதாகமம்தான் கிறிஸ்தவத்திற்கான நியதி என்றும், ஒருவர் வேதாகமத்தைப் பின்பற்றி, கர்த்தர் மீதான விசுவாசம் முற்றிலும் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், ஒருவர் வேதாகமத்திலிருந்து விலகினால் அவர்களை விசுவாசி என்று அழைக்க முடியாது என்றும் விசுவாசிக்கிறார்கள். அப்படி என்றால் கர்த்தர் மீதான விசுவாசமும், வேதாகமத்தின் மீதான விசுவாசமும் ஒன்றா? வேதாகமத்திற்கும் கர்த்தருக்கும் உள்ள தொடர்பு சரியாக என்ன? கர்த்தராகிய இயேசு ஒருமுறை பரிசேயர்களைப் பார்த்து, "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:39-40) (© BSI) என்ற வார்த்தைகளைக் கூறிக் கடிந்துகொண்டார். வேதாகமம் வெறுமனே தேவனுடைய சாட்சி மட்டும்தான், அதில் நித்திய ஜீவன் இல்லை. தேவன் மட்டுமே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார். அப்படி என்றால், தேவனுடைய சித்தத்திற்கு இணங்கும் வழியில் வேதாகமத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம்?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க