Christian Praise Song | தேவனுக்காக தங்களை உண்மையாய் ஒப்புக்கொடுக்கிறவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (Tamil Subtitles)

நவம்பர் 6, 2021

இன்று, யார்யாரெல்லாம் அவரது சித்தப்படி செய்கிறர்களோ,

யார்யாரெல்லாம அவரது பாரங்களைக் கருத்தில் கொள்ளுகிறார்களோ,

மேலும் யார்யாரெல்லாம் முழு இருதயத்தோடும் உண்மையோடும்

தங்களுடைய முழுமையையும் அவருக்குத் தருகிறார்களோ

அவர்களையே தேவன் நேசிக்கிறார்.

தேவன் அவர்களை தொடர்ந்து பிரகாசிப்பித்து,

அவர்கள் அவரை விட்டு நழுவிப் போக விடமாட்டார்.

“யார் எனக்காகத் தங்களை உண்மையாய் ஒப்புக்கொடுக்கிறீர்களோ,

இந்தப் பெரிய காரியத்தை நேர்மையாக செய்கிறார்களோ,

நான் உங்களை நிச்சயமாகப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.”

இவையே தேவன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

“ஆசீர்வதித்தல்” என்பது எதைக் குறிக்கிறது? உனக்குத் தெரியுமா?

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் சூழலில்,

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியை,

தேவன் உனக்குக் கொடுக்கும் பாரங்களையே அது குறிக்கிறது.

“யார் எனக்காகத் தங்களை உண்மையாய் ஒப்புக்கொடுக்கிறீர்களோ,

இந்தப் பெரிய காரியத்தை நேர்மையாக செய்கிறார்களோ,

நான் உங்களை நிச்சயமாகப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.”

இவையே தேவன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

சபைக்காக யாரெல்லாம் ஒரு பாரத்தைச் சுமக்க முடிகிறதோ,

தேவனுக்காக யாரெல்லாம் தங்களை அர்ப்பணிக்கிறார்களோ,

அவர்களின் பாரங்களும் ஆர்வங்களும் ஆகிய இரண்டுமே

தேவனிடம் இருந்து வரும் ஆசீர்வாதங்கள் ஆகும்.

கூடுதலாக, அவர்களுக்கான தேவனின் வெளிப்பாடுகளும்கூட ஓர் ஆசீர்வாதமே.

“யார் எனக்காகத் தங்களை உண்மையாய் ஒப்புக்கொடுக்கிறீர்களோ,

இந்தப் பெரிய காரியத்தை நேர்மையாக செய்கிறார்களோ,

நான் உங்களை நிச்சயமாகப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.”

இவையே தேவன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க