கிறிஸ்தவ பாடல் | பரிபூரணப்படுவதற்கு கடைசி நாட்களின் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் (Tamil Subtitles)

மே 10, 2021

கடைசி நாட்களில் இயேசு இறங்கி வருவார் என்பதை நீ அறிவாய்,

ஆனால் அவர் எப்படி குறிப்பாக இறங்கி வருவார்?

உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு,

ஆனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாக இருக்க முடியுமா?

நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும்,

தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை.

இது நீ பாவமற்றவன் என்பதாக அர்த்தமாகாது.

நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்?

இரண்டாவது மாம்சமாதல் பாவநிவாரணப்பலி அல்ல,

மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும்.

மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு

சுத்திகரிக்கப்படுவதற்காகவும்,

மனநிலை மாற்றப்பட்டு சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு,

பிறகு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காக இது செய்யப்படுகிறது.

இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாக பரிசுத்தப்படுத்த முடியும்.

நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாவும், இழிவானவனாகவும் இருக்கிறாய்,

ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய், அதிர்ஷ்டம்!

தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய்.

நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை.

நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல,

உன்னை மாற்றி மற்றும் தூய்மைப்படுத்த தேவன் தாமே கிரியை செய்ய வேண்டும்.

இரண்டாவது மாம்சமாதல் பாவநிவாரணப்பலி அல்ல,

மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும்.

மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு

சுத்திகரிக்கப்படுவதற்காகவும்,

மனநிலை மாற்றப்பட்டு சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு,

பிறகு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காக இது செய்யப்படுகிறது.

இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாக பரிசுத்தப்படுத்த முடியும்.

நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய்.

தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய்,

ஏனென்றால் தேவனின் நிர்வாகத்தில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய்,

இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும்.

நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய்,

ஆகையால் தேவனின் சுதந்தரத்தை நேரடியாக சுதந்தரிக்க முடியாது.

இரண்டாவது மாம்சமாதல் பாவநிவாரணப்பலி அல்ல,

மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும்.

மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு

சுத்திகரிக்கப்படுவதற்காகவும்,

மனநிலை மாற்றப்பட்டு சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு,

பிறகு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காக இது செய்யப்படுகிறது.

இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாக பரிசுத்தப்படுத்த முடியும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க