A Brief Introduction About the Background of the Appearance and Work of Christ of the Last Days in China
China is the land where the great red dragon resides, and is the place that has resisted and condemned God most severely throughout...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு கூறினார், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17). மற்றும் வாக்குத்தத்தம் செய்தார், "சீக்கிரமாய் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 22:7). இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பிக்கையின் மூலமாகவும், மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகள் காத்திருப்பின் மூலமாகவும்… கிறிஸ்தவர்களின் தலைமுறைகள் கர்த்தராகிய இயேசுவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அனைத்து மனிதகுலமும் இரட்சகர் வருவதற்காகவும் மற்றும் மனிதகுலத்திற்கு முழுமையான இரட்சிப்பைக் கொண்டு வரவும் ஏங்கின. உலகம் அதன் இருண்ட நிலையில் இருந்த பொழுதும், தேவனுக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பதில் சாத்தானின் தீய சக்திகள் மிகவும் கொடூரமாகவும், மூர்க்கமாகவும் இருந்தபோது, சீனாவின் கிழக்கில் விடியல் வந்தது. 1991இல், அந்த அசாதாரண ஆண்டு, மனுவுருவான மனுஷகுமாரன், சர்வவல்லமையுள்ள தேவன், சத்தியத்தை வெளிப்படுத்தவும் கிரியை புரியவும் வீட்டுத் திருச்சபைகளில் தோன்றினார். அங்கே அவர் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்புப் பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.
China is the land where the great red dragon resides, and is the place that has resisted and condemned God most severely throughout...
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மற்றவர்களைப் போலவே, நாமும் வேதாகமத்தின் நியாயப்பிரமாணங்களையும் கற்பனைகளையும்...
In 1995, the work of testifying to the kingdom gospel of Almighty God formally began in Mainland China. Through our gratitude to God and...
During the last days, God has been incarnated in China to work, and has expressed millions of words, conquering and saving a group of...