கிறிஸ்தவ பாடல் | அவரைக் கேட்டு, கீழ்ப்படிவோரை தேவன் பொக்கிஷமாகக் கருதுகிறார் (Tamil Subtitles)

ஜூன் 17, 2021

தேவனைப் பொறுத்தவரையில், ஒரு மனிதன்

பெரியவனா முக்கியமற்றவனா என்பது முக்கியமல்ல,

அவருடைய கிரியை, சித்தம் மற்றும் அவருடைய திட்டத்துடன் ஒத்துழைக்க

அவர்களால் இயலும் வரையில், அவருடைய அறிவுறுத்தல்களுக்கும்

அவர் ஒப்படைத்தவற்றிற்கும் கீழ்ப்படிந்து,

அவருக்கு செவிகொடுக்கும் வரையில்,

சகலமும் சுமூகமாக நிறைவேற்ற முடியும்,

பிறகு அந்த நடத்தையானது, அவருடைய நினைவுகூரலுக்கும்

அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் தகுதியானதாக இருக்கிறது.

தேவன் அத்தகையவர்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்.

அவர்களுடைய கிரியைகளையும்,

அவருக்கான அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் அவர் மதிக்கிறார்.

இதுவே தேவனுடைய மனப்பான்மையாய் இருக்கிறது.

தேவனைப் பொறுத்தவரையில், ஒரு மனிதன்

பெரியவனா முக்கியமற்றவனா என்பது முக்கியமல்ல,

அவருடைய கிரியை, சித்தம் மற்றும் அவருடைய திட்டத்துடன் ஒத்துழைக்க

அவர்களால் இயலும் வரையில், அவருடைய அறிவுறுத்தல்களுக்கும்

அவர் ஒப்படைத்தவற்றிற்கும் கீழ்ப்படிந்து,

அவருக்கு செவிகொடுக்கும் வரையில்,

சகலமும் சுமூகமாக நிறைவேற்ற முடியும்,

பிறகு அந்த நடத்தையானது, அவருடைய நினைவுகூரலுக்கும்

அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் தகுதியானதாக இருக்கிறது.

தேவன் அத்தகையவர்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்.

அவர்களுடைய கிரியைகளையும்,

அவருக்கான அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் அவர் மதிக்கிறார்.

இதுவே தேவனுடைய மனப்பான்மையாய் இருக்கிறது.

தேவன் அத்தகையவர்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்.

அவர்களுடைய கிரியைகளையும்,

அவருக்கான அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் அவர் மதிக்கிறார்.

இதுவே தேவனுடைய மனப்பான்மையாய் இருக்கிறது.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க