கிறிஸ்தவ பாடல் | பரிபூரணமாக்கப்பட்டவர்களுக்கான தேவனின் வாக்குத்தத்தங்கள் (Tamil Subtitles)
ஜூன் 9, 2021
தேவன் பரிபூரணப்படுத்த சித்தங்கொண்டவர்கள்
அனைவரும் அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய சுதந்தரத்தையும் பெறுவார்கள்.
தேவன் என்னவாயிருக்கிறார் மற்றும் என்ன உள்ளதோ அதை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்,
எனவே அது அவர்களுக்குள் உள்ளவையாக மாறுகின்றன.
தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்குள் உள்ளன,
ஆகவே தேவன் என்னவாக இருந்தாலும், அவர்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது
சகலத்தையும் உள்ளதுபோலவே எடுத்துக்கொள்ளுங்கள்,
இதன்மூலம் உங்களால் சத்தியத்தில் வாழ முடியும்.
இப்படிப்பட்ட நபர்தான் தேவனால் பரிபூரணப்பட்டவனாகவும்,
இப்படிப்பட்ட நபர்தான் தேவனால் ஆதாயப்பட்டவனாகவும் இருக்கிறான்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்,
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்,
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
தேவனுடைய முழு அன்பையும் பெறுகிறார்கள்.
எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுகிறார்கள்.
தேவனுடைய வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள்,
தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்கிறார்கள்,
தேவனுடைய ஞானத்தைப பெறுகிகிறார்கள்.
தேவன் நேசிக்கும் சாயலில் பூமியில் வாழ்கிகிறார்கள்.
தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் மற்றும் தேவனுடைய அன்புக்கு ஈடாக மரிப்பதற்கும்
தன்னை தகுதிப்படுத்திக்கொண்ட பேதுருவைப் போலவே தேவனை உண்மையாக நேசிக்கிறவர்கள்,
பேதுரு பெற்றுக்கொண்ட அதே மகிமையைக் கொண்டிருப்பார்கள்.
பூமியிலுள்ள எல்லாராலும் நேசிக்கப்படுவார்கள்,
மதிக்கப்படுவார்கள் மற்றும் போற்றப்படுவார்கள்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
அவர்கள் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து வெற்றிகொள்வார்கள்,
சாத்தானுக்கு அவனுடைய வேலையைச் செய்ய எந்த வாய்ப்பையும் கொடுக்கமாட்டார்கள்.
தேவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள்,
புத்துணர்ச்சியான மற்றும் உயிரோட்டமான
ஆவியில் வாழ்வார்கள், சோர்வடைய மாட்டார்கள்.
ஒருவர் தேவனுடைய மகிமையின் நாள் வருவதைக் காண்பது போல,
வார்த்தைகளால் சொல்லி முடியாத உற்சாகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேவனுடன் சேர்ந்து மகிமையை வெல்வார்கள்
தேவனுக்குப் பிரியமான பரிசுத்தவான்களைப் போன்ற முகத்தை கொண்டிருப்பார்கள்.
தேவன் பூமியில் நேசிக்கும் ஒருவராவார்கள்,
அதாவது தேவனுக்குப் பிரியமான மகனாக மாறுவார்கள்.
அவர்கள் மறுரூபமடைந்து மாம்சத்தை விட்டு தேவனுடன்
மூன்றாம் வானத்திற்கு ஏறிச்செல்வார்கள்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
பூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தேவன் அருளும்
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்,
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்,
ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறார்கள்.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்