கிறிஸ்தவ பாடல் | மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பு மெய்யானதும் நிஜமுமாய் இருக்கிறது (Tamil Subtitles)

மே 12, 2021

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பானது

மெய்யானதும் நிஜமுமாய் இருக்கிற அதே வேளையில்

எந்த இடைவெளியும் பாசாங்கும் இல்லாமல்

முக்கியமாக மாம்சத்தில் செய்யப்பட்ட அவரது கிரியையிலும்,

முகமுகமாய் ஜீவிப்பதிலும், பேசுவதிலும்,

தனிப்பட்ட முறையில் அவர்களை இரட்சிப்பதிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பு மற்றும் இரக்கத்தின் நிமித்தமாக

தாம் மாம்சமாகக்கூடிய அளவிற்கும், உலகிலுள்ள மனிதர்களுடன்

பல ஆண்டுகள் வேதனையை சகிக்கக்கூடிய அளவிற்கும் ஜனங்களை இரட்சிக்கிறார்.

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பானது

மெய்யானதும் நிஜமுமாய் இருக்கிற அதே வேளையில்

எந்த இடைவெளியும் பாசாங்கும் இல்லாமல்

முக்கியமாக மாம்சத்தில் செய்யப்பட்ட அவரது கிரியையிலும்,

முகமுகமாய் ஜீவிப்பதிலும், பேசுவதிலும்,

தனிப்பட்ட முறையில் அவர்களை இரட்சிப்பதிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கான தேவனுடைய அன்பில் எந்த நிபந்தனைகளும் கோரிக்கைகளும் இல்லை.

அவர் கைமாறாக எதைப் பெறுகிறார்?

ஜனங்கள் அவரைப் புறக்கணிக்கின்றனர்.

யாரால் அவரைத் தேவனாக பாவிக்க முடியும்?

ஜனங்கள் தேவனுக்கு ஆறுதலே அளிப்பதில்லை;

தேவன் மனுக்குலத்திடமிருந்து இன்னும் மெய்யான அன்பைப் பெறவில்லை.

அவர் தொடர்ந்து சுயநலமில்லாமல் கொடுக்கிறார், வாரி வழங்குகிறார்.

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பானது

மெய்யானதும் நிஜமுமாய் இருக்கிற அதே வேளையில்

எந்த இடைவெளியும் பாசாங்கும் இல்லாமல்

முக்கியமாக மாம்சத்தில் செய்யப்பட்ட அவரது கிரியையிலும்,

முகமுகமாய் ஜீவிப்பதிலும், பேசுவதிலும்,

தனிப்பட்ட முறையில் அவர்களை இரட்சிப்பதிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க