
சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்
சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைப் பற்றிய அவருடைய வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ராஜ்யத்தின் காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றியதற்கும் அவருடைய கிரியைக்கும் சாட்சிப் பகர்கின்றன. தேவன் தோன்றுவதற்காக ஏங்கும் அனைவரும் கர்த்தராகிய இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே வெண் மேகங்களின் மீது திரும்பி வந்துள்ளார் என்பதையும், அவர் சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர் என்பதையும், புஸ்தகத்தைத் திறந்து அதன் ஏழு முத்திரைகளை உடைத்தவர் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள்.
தேவனின் வெளிப்பாடுகள்
-
பகுதி ஒன்று: ராஜ்யத்தின் சுவிஷேசத்தில் தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்
1தேவனை உண்மையாக விசுவாசிப்பது என்பதன் அர்த்தம் என்னவெனில்
2தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது
3தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்
4சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்
5தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்
6தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்
8இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்
9தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)
10இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்
11கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்
12அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்
13நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்
14நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?
15கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்
16உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்
17கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்
18நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து
19தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்
20மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?
21தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்
22தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்
23நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை
24மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை
25ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்
26தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்
28தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்
29தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்
30தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?
31மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்
32தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்
33சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது
34தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்
35அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன
36மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு
37மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு
38தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்
-
இரண்டாம் பகுதி: ராஜ்யத்தின் சுவிஷேசத்தில் தேவனுடைய முக்கியமான வார்த்தைகளின் தொகுப்புகள்
I. எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையிலான உறவு என்ன?
II. மனுவுருவாதல் பற்றிய சத்தியம்
III. தேவனுடைய நாமம் பற்றிய சத்தியம்
IV. கிருபையின் காலத்து இரட்சிப்பு மற்றும் ராஜ்யத்தின் காலத்து இரட்சிப்பு பற்றிய சத்தியம்
V. கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியை உண்மையிலேயே காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையா?
VI. கிருபையின் காலத்துக் கிரியைக்கும் ராஜ்யத்தின் காலத்துக் கிரியைக்கும் இடையிலான உறவு
VIII. ஒரே ஒரு தேவன்தான்: திரித்துவம் இல்லை
IX. தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் இடையிலான வேறுபாடு
X. கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துகள் மற்றும் கள்ளக் கிறிஸ்துகளைப் பகுத்தறிவது எப்படி